தேவகோட்டை –  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி

பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலாயுத ராஜா மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல…