A protest took place today at Kovai Palamuthir Nilayam in Injambakkam after an LG-branded compounded hing product was found available for sale at the outlet.…
Rotary Club of Ambattur Host Successful Community Cancer Awareness and Screening Camp
CHENNAI — In a major initiative aimed at early detection and preventive healthcare, the Rotary Club of Ambattur recently organized a comprehensive Cancer Awareness and Screening…
Minister Launches Balaji Seshadri’s Books on Belief Systems and Human Resource Management
Chennai: Thiru. P. Venkataramanan, Minister for Food & Civil Supplies, Government of Tamil Nadu, launched Author Balaji Seshadri’s books Mindful Mondays (English) and Thingalum Thelivum…
Club for Diabetes Excellence, Chennai Hosts C.O.D.E. 2.0, Conference on Diabetes Evolution
Chennai, September , 2026: Club for Diabetes Excellence (C.O.D.E.), Chennai — India’s first integrated club for people with diabetes — organised C.O.D.E. 2.0 (Conference on Diabetes…
மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகதொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்டமக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில்அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுமதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தைடாக்டர் N. சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன்டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுமத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான பலவிருதுகளை பெற்று இன்றுவரை தினமும் ஆயிரக்கணக்கானநோயாளிகள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத, மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில்தஞ்சம் புகுந்து இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைசீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் எங்கள்சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டுஇன்றுவரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்றுபோற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனைநிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரிமாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்திசேனல் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளைவெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சமுதாயத்தின்சார்பாக எச்சரிக்கிறோம். மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும்களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பானசெய்திகளை பரப்பி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியசெய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனலில் இருந்து முற்றிலும்நீக்கவேண்டும். மேலும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்குபகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எங்களின் சமுதாயமக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்பதை தங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுதமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தோடு அணுகியுள்ளார். மேலும், உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாககேட்டுக்கொள்கிறோம்.
Taiwan Maami Opens Third Outlet in Anna Nagar, Bringing an Authentic Taiwanese Café Experience to Chennai
Chennai, August 2026 — Taiwan Maami, Chennai’s leading premium Taiwanese café and food brand, today inaugurated its third outlet in the city at Anna Nagar.…
3,000 WOMEN PARTICIPATED IN ‘SINGAPPEN MARATHON 2026’
Chennai, 10 Aug, 2026: The Rotary Club of Madras Central, in collaboration with the InnerWheel Clubs of District 323 and the Singappen Special Force (SSF),…
Over 1,000 Gather in Chennai for ‘Run for Life 2026’ Mini Marathon, Kickstarting the 5th National March for Life
CHENNAI, 8th August 2026: Over 1,000 participants from all walks of life gathered in Chennai early this morning to participate in Run for Life 2026,…
“Samatva Sambhrama 2026,” a two-day festival celebrating the richness & diversity of Indian classical music
Chennai, 2026: The Samatva Foundation (R) is set to present “Samatva Sambhrama 2026,” a prestigious two-day festival celebrating the richness and diversity of Indian classical music on August 5 and 6, 2026, at the iconic ChowdiahMemorial…
Madras High Court Directs Sai University to Furnish Bank Guarantee in Vendor Payment Dispute
Chennai: Sai University has come under judicial scrutiny after the Madras High Court directed the institution to furnish a bank guarantee before mediation could proceed in a dispute concerning unpaid dues to a local Tamil Nadu based food services vendor. The dispute relates to payments allegedly owed for food supplied to students. According to the court proceedings, the vendor contended that although food charges had been collected from students, payments remained outstanding for several months. Taking note of the matter, the High Court directed that mediation would proceed only after the university furnished a bank guarantee securing the disputed amount. The case has brought renewed attention to governance practices at the university, which has previously faced controversy over issues relating to land acquisition. The latest proceedings suggest that questions surrounding institutional governance continue to attract public and judicial attention. The existing catering contract was subsequently terminated, with the food services reportedly being awarded to Compass Group, a British multinational food services company. The matter has also drawn attention within the food services industry, where concerns have been raised over the financial impact that delayed payments can have on local suppliers. Reports indicate that certain vendors and logistics providers had earlier protested over alleged payment delays. Representatives of the university could not be reached for comment. Governance Under the Spotlight The case has once again highlighted the importance of governance standards in India’s higher education sector. Universities are expected to uphold the highest standards of transparency, financial discipline and ethical conduct, given the trust reposed in them by students, parents, employees and business partners. As India seeks to build globally respected educational institutions, governance must become as important as academic excellence. Timely honouring of contractual obligations, responsible financial management and institutional accountability are essential to preserving confidence in the country’s education system and ensuring that universities remain exemplars of integrity rather than subjects of avoidable legal disputes.

