ஈரோடு மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் (11.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மொத்தம் 325 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை…

நாடாளுமன்றத் தேர்தல் – 2024-ஐ முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்களிப்பதன் அவசியம் விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

பாலிகேப் அறிமுகப்படுத்தும் புதிய விளம்பர வீடியோ 

கோவை : ஒரு முன்னணி எலக்ட்ரிக்கல் பொருட்கள் நிறுவனமான பாலிகேப் இந்தியா, எக்ஸ்ட்ரா சேஃப் பாலிகேப் மாக்சிமா+ க்கான பாலிகாப்மேக்ஸிமா+ க்ரீன் வயர்  ஐ காட்சிப்படுத்துகின்ற  தெற்கு சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அதன் சமீபத்திய தொலைகாட்சி…