கோயம்புத்தூர் மாநகராட்சியின், சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்களை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளது.!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம். குமாரசாமி குளம். செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம். வாலாங்குளம் மற்றும் குறிச்சிகுளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள்…

அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் கட்டட வளாகத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகை” பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையக் கட்டடத்திற்கு பெயர் சூட்டப்பட்ட “முத்தமிழறிஞர்…

அமைச்சர் சு.முத்துசாமிதமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்கபுகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து

முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (14.03.2024) ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு…

தேவகோட்டை –  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி

பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலாயுத ராஜா மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல…