மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கோயம்புத்தூர் மாநகராட்சியின், கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்களை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் துவக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம். குமாரசாமி குளம். செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம். வாலாங்குளம் மற்றும் குறிச்சிகுளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள்…

யானைக்கவுனி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , தயாநிதி மாறன் திறந்து வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் அமைந்துள்ள யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வால்டாக்ஸ்…